பொய் சொல்லி விட்டு போனாலும்,
என்னை விட்டு போ என்று சொல்ல முடியாமல் நீ....
மெய் என்று நான் உன் காதலை உணர்ந்தாலும்,
உன் மௌனம் அதை மறைக்கிறது கபடமாய்....
என் மனமென்னும் மலரைச் சுற்றி காதல் என்ற வண்டு,
ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது....
வந்தாலும் வந்தாய்...